‘அன்பளிப்பு’ சாகித்திய அகாதமி விருது பெற்ற மாபெரும் எழுத்தாளர் கு. அழகிரிசாமி அவர்களின் மிகச் சிறந்த சிறுகதை ஆகும். மனித உறவுகளின் மேன்மை, நுட்பமான உளவியலை மிகவும் ஆழமாகப் பேசும் உன்னதப் படைப்பு இது. வாசிப்போரை நெகிழச்செய்யும் வல்லமை கொண்ட ஒரு சிறுகதை. சீர் வாசகர் வட்டத்தின் ‘புத்தகத் தூதுவர் திட்டம் – வெளியீடு 1’ ஆக இந்நூல் பெருமையுடன் வெளிவந்துள்ளது.
Reviews
There are no reviews yet.